நாளை அசாமில் உள்ள கவுகாத்தி நகரில் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்” நடைபெற உள்ளது. இந்த போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலமான டெல்லி ,அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது.சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக கூட மாறியது.
இந்நிலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மத்திய அமித் ஷா விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அவருடைய பயணமும் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…