தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை கட்டி வைத்த மக்கள்.!

Published by
murugan

தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்சாரத் துறை அதிகாரிகளை கட்டி வைத்த மக்கள்.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு  மின்சார கட்டணங்களை வசூலிக்க அந்த பகுதிக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது,கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களிடம் எப்படி மின்சார கட்டணம் வசூலிக்கலாம் என அதிகாரிகளிடம் அந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், ஒரு கட்டத்தில் அந்த கிராம மக்களுக்கும் , மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும்  இடையே சண்டை ஏற்பட , கிராம மக்கள் அந்த அதிகாரிகளை கயிறு கொண்டு மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டனர்.

இதுதொடர்பாக மேடக் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண மூர்த்தி  கூறுகையில், தகவல் அறிந்து நாங்கள் உடனடியாக அந்த சம்பவ இடத்தை அடைந்து அதிகாரிகளை விடுவித்தோம். அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago