மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் குறித்து நிலைப்பாட்டை தீர்மானிக்க 5 மூத்த தலைவர்கள் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மத்திய அரசு பல அவசர சட்டங்களை கொண்டு வருகிறது.
இதுபோன்ற அவசர சட்டங்கள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் நிலைப்பாட்டை தீர்மானிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை இடைக்கால தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த குழுவில் , ப.சிதம்பரம், அமர் சிங், கவுரவ் கோகாய், திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…