நேற்று இந்திய தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை முன்னுரிமை அளித்ததை பார்க்கலாம்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறினார். இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், விமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகள் தான் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான துறைகள். இந்த துறைகளின் பாதிப்பை குறைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…