உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரேநாளில், 89,129 பேருக்கு கொரோனா தொற்று உருது செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 1,23,03,131-லிருந்து, 1,23,92,260 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக அளவில் ஒருநாள் கொரோனா நோய் தொரு பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 714 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…