மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 22ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

மும்பை, தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டுமே 1,300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

மஹாராஷ்டிரா, மும்பை மாநகர் பகுதியில் மக்கள் நெருக்கமாக அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் அங்கு பல வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 17 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 3 பேர் தமிழர்கள். இதனால் தாராவியில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. அப்பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

2 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

46 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

1 hour ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago