மும்பை தாராவி குடியிருப்பில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மும்பையிலும் இதன் தாக்கம் சற்று உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிக பெரிய குடிசை குடியிருப்பை கொண்டது மும்பை தான். இந்த தாராவி எனும் குடியிருப்பில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6.5 லட்சம் மக்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு ஏற்கனவே பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்கு பிறகு தற்பொழுது கொரோனாவின் தாக்கம் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே உள்ளது என இன்று உறுதி செய்யாட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…