கடந்த 24 மணி நேரத்தில் மராட்டியத்தில் மேலும் 533 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா தொற்று கொண்ட மாநிலமாக மராட்டியம் தான் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவல்துறையினருக்கு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 533 காவலர்களுக்கு கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 17,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 14,269 காவலர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,573 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…