இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Published by
Rebekal

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே தான் செல்கிறது.

உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. தினமும் ஒரு லட்சம் பேர் ஏறக்குறைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஒரு லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஏற்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 594 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்றால் 7,594,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 115,236 பேர் உயிரிழந்துள்ளனர். 6,730,61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 748,883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் இந்நிலையும் மாறி கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளி பின்பற்றுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
Published by
Rebekal

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

38 minutes ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

1 hour ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago