இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 17 உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையெடுத்து இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 137 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சற்று மணி நேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , கேரளா மாநிலத்தில் புதியதாக 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 13 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 164 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என கூறினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…