டெல்லியில் கொரோனா வைரஸ்! வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்!

Published by
லீனா

டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தல் குறித்த புதிய விதிகள்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் 

  • கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நோயின் தீவிர தன்மை குறித்து அறிந்து கொள்வதற்காக கொரோனா பரராமரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
  • அதே சமயம் இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் அயலார் பாதுகாப்பிற்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி கழிப்பறை உள்ளதா என ஆய்வு செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
  • கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு, மிதமான பாதிப்பா அல்லது கடுமையான பாதிப்பா என மருத்துவ அதிகாரியின் உதவியோடு பரிசோதித்து அறிந்துகொள்ளப்படும்.
  • கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் தொடர்பில் இருந்த நபருக்கு அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரண்டு அறைகள் மற்றும் தனி கழிப்பாறை உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர்.
  • லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் இல்லாதபட்சத்தில், அவர்கள் கொரோனா பாராமாரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவர்.
  • கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சோதனை மையத்தில், ஆக்சிமீட்டர் வாழங்கப்படும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, ஆக்ஸிமீட்டர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி வழங்கப்படும்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் தோன்றினால், மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.
  • வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் மற்றும் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தொலைபேசி எண் ஆகியவை வழங்கப்படும்.
Published by
லீனா

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

55 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

1 hour ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago