ஜார்கண்ட் மாநிலத்தில் மந்திரி மற்றும் எம்.எல்.ஏ க்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தானே தனிமை படுத்தி கொண்ட முதல் மந்திரி.
ஜார்க்கண்டில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஜார்கண்டிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அங்கு தற்பொழுது எம்.எல்.ஏ மற்றும் மந்திரிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தானாகவே தன்னை வீட்டில் தனிமை படுத்தி கொண்டுள்ளார். அவரது வீட்டிற்கு பிறர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது பணிகளில் தொடர்ந்து ஈடு படுவேன் என அவர் கூறியுள்ளர்.
சென்னை : மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…