டெல்லி முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று உள்ளவர்கள் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து..

Published by
Kaliraj

தலைநகர் டெல்லியில் உள்ள  நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான கருத்தரங்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் தற்போது  இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்று திரும்பி உள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா கூறுகையில், ‘டெல்லியில் நடைபெற்ற தப்லிக் – இ – ஜமாத், என்ற இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை  பயன்படுத்தி, கொரோனா வைரசை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லிம்கள் தான் என, குறை சொல்லக்கூடாது’ என்று தனது அந்த  குறிப்பில் கூறியுள்ளர்.

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

50 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

1 hour ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago