டெல்லியை சேர்ந்த தம்பதிகள் தங்கள் திருமண நிகழ்வின் பொழுது மணக்கோலத்துடன் புஷ்-அப் செய்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
டெல்லியிலுள்ள குர்கான் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வின் பொழுது உடற்பயிற்சியாளராகிய மணப்பெண் அக்ஷிதா மற்றும் அவரது கணவர் ஆதித்யா ஆகிய இருவரும் மணமேடையில் புஷ் அப் செய்து காண்பித்துள்ளனர்.
மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இவ்வாறு செய்தது அங்கு கூடி வந்திருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…