பீகார் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

Published by
பால முருகன்

பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் கிட்டத்தட்ட  40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ள நிலைமை நேற்று மிகவும் மோசமடைந்தது, மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்து உரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் பேசுகையில், 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், சுமார் 12 ஆயிரத்து 800 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.
.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் கிழக்கு சம்பரன், கோபால்கஞ்ச், சரண், முசாபர்பூர், சீதாமாரி, ஷியோஹர், சுபால், கிஷன்கஞ்ச், ககாரியா மற்றும் சமஸ்திபூர் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்கள்.

மேலும் இந்தோ-நேபாள எல்லையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 38,47,531 ஆக உயர்ந்துள்ளது, இது முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயர்வு என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியது மாநிலத்தில் சராசரியாக மொத்தம் 22 மி.மீ மழை பெய்தது, இது இயல்பை விட 89 சதவீதம் அதிகமாக இருந்தது. என்றும் கிழக்கு சாம்பரன், முசாபர்பூர் மற்றும் சீதாமாரி போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்தது, அங்கு மழையின் அளவு இயல்பை விட 300 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Published by
பால முருகன்
Tags: #Bihar#Flood

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

5 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

28 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago