Categories: இந்தியா

டேராடூன் செல்லும் இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி திருப்பம்..!

Published by
செந்தில்குமார்

டேராடூன் செல்லும் இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி திரும்பியது.

இன்று 6E 2134 என்ற இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள டேராடூனுக்கு புறப்பட்டது. பிறகு திடீரென ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக, விமானி ஏடிசிக்கு நடைமுறைப்படி தகவல் அளித்த நிலையில் மானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

மேலும், தேவையான பராமரிப்புக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று இண்டிகோ கூறியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்னும் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago