டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனையை தெரிவிக்கவில்லை. திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு தண்டனையை கூற வேண்டும். ஆனால் டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு இதனை செய்யவில்லை. நீதிமன்ற விதிமுறைகளை மீறியுள்ளது என டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறை மட்டுமே மத்திய அரசு வசம் உள்ளது. ஆனால், டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி மாநில அரசு வசமே உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி அரசு, நீதிமன்ற விதிமுறையை மீறியுள்ளது. எனவும், நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறது எனவும் தனது கண்டனத்தை அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மனோஜ் திவாரி பேசினார்.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…