டெல்லியிலிருந்து பீகாருக்கு சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். தற்போது அவர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் தனது நண்பர்களுடன் சென்ற சாஹீர் அன்சாரி என்பவர் மீது கட்டுபாட்டை இழந்து கார் மோதியதால் உயிரிழந்துள்ளார். 500கி.மீ கடந்த இவர்கள் அனைவரும் காலை உணவிற்காக சாலையோரம் இருந்த மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அப்போது தான் இந்த கார் விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த சாஹீருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…