கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி மருத்துவமனையின் ஊழியர் பலி .
கொரோனா வைரஸ் காரணமாக இந்து ராவ் மருத்துவமனையின் நோயியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 56 வயதான ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார் .இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தகாகவும்,ஜூன் 9 ஆம் தேதி வரை வேலைக்காக வந்த அவர், டெல்லி ஹார்ட் மற்றும் நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 12 முதல் அவருக்கு காய்ச்சல் இருந்ததுள்ளது .அவர் இடையில் நலமடைந்து வந்த நிலையில் , ஆனால் திடீரென இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனை தான் சமீபத்தில் கொரோனாக்கான ஒரு பிரத்யேக வசதியுள்ள மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.இதில் பணிபுரியும் எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று கேட்டதற்கு , மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மொத்தம் 78 பேர் நேர்மறை பரிசோதனை முடிவு வந்ததாகவும் , அவர்களில் 33 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார் .
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…