ஒரு மனிதன் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.அப்படி ஒருநாளுக்கு 2 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிப்பதால் நமது உடலில் எந்தவித நோய் வராது என கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை எனவும் அதனால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.
சமீபத்தில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தண்ணீர் குடிக்க “குடிநீர் பெல்” அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசு “குடிநீர் பெல்” முறையை அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்படட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் காலையில் ஒரு முறையும் பின்னர் மதிய உணவுக்கு பிறகு ஒரு முறையும் “குடிநீர் பெல்”
ஒரு நாளைக்கு 2 முறை இந்த பெல் அடிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் என 20 நிமிடம் ஒருநாளைக்கு ஒதுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…