ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சாலையோரம் உள்ள ஒரு குழாயில் நீரை பிடிப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு வந்த பக்தர்கள் இந்த பிரச்னையில் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…