சமூக வலைதளங்களில் நாட்டுக்கு எதிரான விஷயங்களை பரப்பாதீர்கள்.. மோடி.!

Published by
murugan

கொரோனாவுக்கு எதிரான போர் முடியாததால் மக்கள் எப்போது மாஸ்க் அணிய வேண்டும் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானொலி மூலம் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மோடி முக்கியமான அறிவிப்புகளை அவ்வப்போது அறிவிப்பார்.

இந்நிலையில், இன்று மான் கி பாத்  நிகழ்ச்சி பேசிய பிரதமர், உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனாவில் இருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டிற்கு எதிரான விஷயங்களை பரப்பாதீர்கள் சமூக வலைதளங்களில் நாட்டுக்கு எதிரான விஷயங்களை பரப்பும் தவறை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும், இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். கார்கில் போர் நடந்த விதத்தை இந்தியா மறக்காது. இந்திய நிலத்தை கைப்பற்றலாம் என பாகிஸ்தான் தவறாக நினைத்து, பாகிஸ்தான் உள்ளே நடக்கும் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்ப பாகிஸ்தான் இப்படி செய்தது. ஆனால், அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒருபுறம் கொரோனாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மற்றோரு புறம் பொருளாதாரத்தை சரிசெய்ய  சூழ்நிலையில் இருக்கிறோம் என கூறினார்.

Published by
murugan
Tags: #Modi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago