செல்போனில் அதிகமாக விளையாடாதே என தாய் திட்டியதால் ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி ஞாயிற்றுக்கிழமை இரவு மொபைலில் விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது தாய் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள சீலிங் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகம் போனில் கேம் விளையாடியதற்காக தாய் திட்டியதால், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…