உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கேரளாவை மட்டும் விட்டு விடுமா என்ன? கேரளாவிலும் பலர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அங்கு விசேஷ உணவுகள் வழங்கப்படுகிறதாம். அதாவது, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலை உணவாக தோசை, சாம்பார், அவித்த முட்டை மற்றும் ஆரஞ்சு பழங்கள் வழங்கப்படுகிறதாம். மேலும், 10.30 க்கு ஒரு பழச்சாறு வழங்கப்படுகிறது.
மதிய உணவாக சப்பாத்தி, பொரித்த மீன் மற்றும் கேரள உணவுகள் வழங்கப்படுகிறது. மாலையில் பிஸ்கட் இரவில் அப்பம் மற்றும் இரண்டு வாழைப் பழங்களும் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வைரஸால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வந்து கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சோம்பல் ஆகியவை வழங்கப்படும்.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அன்னாசி பழங்கள் வழங்கப்படுகிறது. மத்திய உணவாக ரொட்டி வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி முட்டை பொரியல் மற்றும் பழங்களும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…