உத்திரபிரதேசத்தில் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி செக்டாரில் இருக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அவருக்கு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் மாணவர் சகில் சோன்கருக்கு பதிலாக, காப்பூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அவத் பிகாரி என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதியுள்ளார்.
மேலும், இதேபோல் அனுப் படேல் என்ற மாணவருக்கு பதிலாக சச்சின் குமார் மவுரியா என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த சம்பவத்தில் போலீசார், இரண்டு மருத்துவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…