இதன் படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த இறுதிக்கட்ட தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி திங்கள்கிழமை வெளியாக உள்ளன.இந்நிலையில், தற்போதைய கருத்துக் கணிப்புப்படி பெரும்பாலான கருத்துகணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு இறங்குமுகமாகவே உள்ளது.ஏற்க்கனவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிகொடுத்து பாஜக, இந்நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்படுமா என்பது கூடிய விரைவில் அதாவது நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…