இந்த ஐந்து மாநிலங்களில் தான் தினசரி கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து தினந்தோறும் மீட்கப்படுவதில் 60 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்படுவோரின் விகிதம் 57 சதவீதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினந்தோறும் குணமடைவோரின் 60 சதவீதத்தில், மகாராஷ்டிரா (20.1 சதவீதம்), தமிழ்நாடு (14.2 சதவீதம்), ஆந்திரா (9.9 சதவீதம்), கர்நாடகா (8.7 சதவீதம்), உத்தரப்பிரதேசம் (6.5 சதவீதம்) என மொத்தம் 60% என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 46,57,379 பேர் பாதிக்கப்பட்டு, 77,506 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36,21,438 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…