பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார்.
பிரபல மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்கள் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 94.
இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கவிதை, சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரைகள் உட்பட பல படைப்புகளை எழுதிய நிலையில், பத்மஸ்ரீ, கேந்திரா சாகித்ய அகாடமி என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…