#BIG BREAKING: அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஏற்க மறுப்பு.. அடுத்தகட்ட போராட்டம் அறிவிப்பு..!

Published by
murugan

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் குறித்து விவசாய சங்கங்களை மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ஆனால் ஐந்து முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இதனை அடுத்து இன்றும் ஆறாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், வேளாண் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்க முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டங்களை திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி வருகின்ற 12ம் தேதி டெல்லி- ஜெய்ப்பூர்,  டெல்லி – ஆக்ரா ஆகிய சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் விவசாய சங்கங்களால் ஆக்கிரமிக்கப்படும் எனவும் அந்த வழியாக அன்று செய்யக் கூடிய பொது மக்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், டிசம்பர் 14ஆம் தேதி பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

14 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

25 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

54 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

59 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago