துப்பாக்கி முனையில் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் எம்எல்ஏ!

Published by
murugan

டெல்லியில் உள்ள நாங்லோங் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்தாக மருமகள்  புகார் செய்து உள்ளார்.

அந்த புகாரில் கடந்த ஆண்டு 2018-ம் டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட கணவர் உட்பட குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.அப்போது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு தனது கணவர் நண்பர்களுடன் சென்றுவிட்டதாகவும் ,மது போதையில் இருந்த மனோஜ் ஷோகீன்.

துப்பாக்கி முனையில் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் , மறுத்தால் தனது சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்தார்.அவரின் புகாரை தொடர்ந்து மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனை சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

20 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

30 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

60 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago