துப்பாக்கி முனையில் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் எம்எல்ஏ!

Published by
murugan

டெல்லியில் உள்ள நாங்லோங் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்தாக மருமகள்  புகார் செய்து உள்ளார்.

அந்த புகாரில் கடந்த ஆண்டு 2018-ம் டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட கணவர் உட்பட குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று உள்ளனர்.அப்போது புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு தனது கணவர் நண்பர்களுடன் சென்றுவிட்டதாகவும் ,மது போதையில் இருந்த மனோஜ் ஷோகீன்.

துப்பாக்கி முனையில் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் , மறுத்தால் தனது சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்தார்.அவரின் புகாரை தொடர்ந்து மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனை சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Published by
murugan

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

10 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

10 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

12 hours ago