மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி அமைந்துள்ளது.
சிவசேனா கட்சிக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மும்பை பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரே” மாதோஸ்ரீ “இல்லத்தில் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் 1,000 உணவகங்கள் அமைக்கப்பட்டு அந்த உணவகத்தில் முழு சாப்பாடு பத்து ரூபாய்க்கு வழங்கப்படும். மேலும் வீடுகளுக்கான மின்சார கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் எனவும் கூறினர்.
இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள விவசாயகள் கடன் இல்லாத விவசாயிகளாக மாற்றபடுவார்கள் எனவும் , மருத்துவ பரிசோதனைக்காக மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்பட்டு அவற்றில் 200 வகையான நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…