மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றியும், அந்த அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் கேரள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தித்துறை கஜேந்திர்சிங்ஷெகாவத், பதிலளிக்கையில், ‘ முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்.’ அவர் பதில் கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…