மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேரள மாநிலம் இடுக்கி நாடாளுமன்ற பகுதியின் காங்கிரஸ் எம்.பி டி.என்.குரியகோஸ் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றியும், அந்த அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் கேரள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தித்துறை கஜேந்திர்சிங்ஷெகாவத், பதிலளிக்கையில், ‘ முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்.’ அவர் பதில் கூறினார்.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…