8 வயது உறவுக்கார பெண்ணை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து!

Published by
Rebekal

தனது உறவுக்கார சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனுக்கு ஒரு லட்சம் அபராதமும் நான்கு முறை அறையும் கொடுத்து கிராம பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனது உறவுக்கார சிறுமி ஆகிய எட்டு வயது பெண்ணை 16 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தனது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டில்  வைத்து சிறுவன் பலாத்காரம் செய்ததாகவும், சிறுமியின் அழுகை சத்தினை கேட்டு அவ்வழியே வந்தவர்கள் தான் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளிக்காத கிராம பஞ்சாயத்து நிர்வாகம், சிறுவனை அழைத்து 4 முறை அறைந்துள்ளதுடன் ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

மேலும் சிறுவனது குடும்பமோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமோ இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவில்லையாம். உள்ளூர் பஞ்சாயத்து மூலமாகவே இந்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.

Published by
Rebekal

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

41 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

44 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago