ஹரியானாவின் துணை முதலமைச்சரும், ஜன்னாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.
இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் ஒரு வீடியோ வெளிட்டுள்ளார். எந்த அறிகுறிகளும் இல்லை என்றாலும், அவர் தன்னை தனிமைப்படுத்துவதாகவும், கடந்த வாரத்தில் என்னை அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…