Heavy Rains In Rajasthan [Imagesource : Representative]
ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் குறைந்தது 12 பேர் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், இந்த கனமழைக்கு அப்பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக டோங்க் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டோங்க் மாவட்ட ஆட்சியர் சின்மயி கோபால் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறதுஎன்று கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…