உத்தர பிரதேச மாநிலத்தில் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் இயங்கி வருகிறது.இந்த கட்சியின் தலைவர் பெயர் கமலேஷ் திவாரி ஆவார்.தனது சர்ச்சை பேச்சு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர்.
இந்த நிலையில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவரான கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.முதலில் கமலேஷ் திவாரியின் கழுத்தை அறுக்கப்பட்டு,பின்னர் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 10 தனிப்படைகளை அமைத்துள்ளது அம்மாநில காவல்த்துறை. குற்றவாளிகளை காவல்த்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…