கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்.! மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்.!

Published by
Ragi

கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37).ஓட்டல் நடத்தி வந்த இவருக்கு மயூரி (27) மற்றும் ஆதித்யா, அக்ஷய் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓட்டலை நடத்த பலரிடமும் அதிகம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த இயலாமல் இருந்த சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஓட்டலை திறக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த அமோல் நேற்று ஒரு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

ஆம், நேற்று இரவு அமோல் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கழுத்து நெரித்து கொன்றுள்ளார். அதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்த உறவினர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago