கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37).ஓட்டல் நடத்தி வந்த இவருக்கு மயூரி (27) மற்றும் ஆதித்யா, அக்ஷய் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓட்டலை நடத்த பலரிடமும் அதிகம் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி செலுத்த இயலாமல் இருந்த சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஓட்டலை திறக்க […]