இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 50,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவால் 8,363,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 123,354 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 77,10,630 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,28,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை விரைவில் மாற மக்கள் அனைவரும் அரசு சொல்வது போல வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து…
சென்னை : அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக,…
சென்னை : தென்னிந்தியபகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி -…
ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு…
பக்ரியா : சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் காலித் பின் தலால் அல்-சவுத், ''தூங்கும் இளவரசர்'' என்று…
ஆந்திரா : ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயரும்…