இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 50,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவால் 8,363,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 123,354 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 77,10,630 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,28,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை விரைவில் மாற மக்கள் அனைவரும் அரசு சொல்வது போல வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…