கொரோனாவால் உயிரிழந்த தந்தை உடலை நானே அடக்கம் செய்தேன்- மகன் வேதனை!

Published by
Surya

நொய்டாவில் கொரோனவால் உயிரிழந்த தன் தந்தையை உடலை புதைக்க யாரும் முன்வராததால், மகனே உடலை அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகிய வண்ணமே உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸால் முதியவர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் கொரோனா அறிகுறி இருந்தது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனை செய்துள்ளார். ஆனால், அரசு மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தனர். 

அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி அவரை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், அடுத்த நாள் காலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவர் உயிரிழந்து 11 மணிநேரம் கழித்தே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த தந்தையில் உடலை கவரில் கட்டி அவர் மகனிடம் ஒப்படைத்தனர். மேலும், தன் தந்தையின் உடலை புதைக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வராததால், என்ன செய்வதென தெரியாமல் சடலத்துடன் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார். இறுதியாக, அவரின் மனைவி பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி தந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் இணைந்து, மகனே தந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

32 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

48 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago