[Representative Image]
3வயது சிறுவனுக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதில் ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த உ.பி மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலியில் தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் மூன்று வயது சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை (சுன்னத் வகையான அறுவை சிகிச்சை ) செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரின் பெயரில் சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், மருத்துவ ஊழியர்கள் கையெழுத்து வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது எனவும், அதில் கையொப்பமிடச் சொன்னதால் கையொப்பமிட்டோம் எனவும்அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதா அல்லது அந்த சிறுவனுக்கு ஏற்கனவே ஆணுறுப்பில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா என விசாரணை தொடரும் என்று பரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பல்வீர் சிங் கூறினார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…