நம் வீட்டில் வைத்திருக்கும் நகைக்கு முறையான ரசீது இல்லையென்றால் அபராத வரியை செலுத்த வேண்டும் என அடுத்த பான்மதிப்பிழப்புக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு .
கடந்த 2016 இல் மோடி தலைமையிலான அரசு கருப்புப்பணத்தை மீட்க பணமதிப்பிழப்பு நடவெடிக்கையை மேற்கொண்டது அனால் அது தோல்வியில் முடிந்தது ,இதனால் கருப்புப்பணத்தை அனைவரும் தங்கமாக மாற்றியுள்ளனர் இதை மீட்க மோடி அரசு புதிய திட்டத்தை கொண்டுவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் ரசீது இல்லாமல் நம் வீடுகளில் இருக்கும் தங்கத்திற்கு அபராத வரியாக செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது .அவர்கள் திட்டத்தின் படி கருப்புப்பணத்தை தங்கமாக மாற்றி வைத்திருப்பர்களிடம் இந்த நடவடிக்கை பாய்ந்தால் பாராட்டலாம் ஆனால் நம் வீடுகளில் கண்டிப்பாக வாங்கிய நகைக்கான ரசீது இருக்காது மற்றொன்று பாரம்பரியமாக நகை வைத்திருப்பவர்கள் ரசீதுக்கு எங்கு செல்வார்கள்.
திருமணமான பெண்களின் தங்க நகைகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழே வைத்திருந்தால் அதற்கு இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால் இந்த புதிய மத்திய அரசின் திட்டத்தால் நடுத்தர மக்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…