இந்தூரில், நடைபயணம் சென்ற தொழிலதிபர் மற்றும் நாயை கைது செய்த போலீசார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், இந்தூரில் பாலாசியா பகுதியில், தொழில் அதிபர் ஒருவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலதிபரை கைது செய்த போலீசார் அவர் அவரது நாயையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நபர் நாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இதனை மறுத்துள்ளனர். சில விலங்கு உரிமை ஆர்வலர்கள் வெளியில் சென்றதற்காக மனிதனையும், நாயையும் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…