இந்தூரில், நடைபயணம் சென்ற தொழிலதிபர் மற்றும் நாயை கைது செய்த போலீசார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், இந்தூரில் பாலாசியா பகுதியில், தொழில் அதிபர் ஒருவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிலதிபரை கைது செய்த போலீசார் அவர் அவரது நாயையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நபர் நாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இதனை மறுத்துள்ளனர். சில விலங்கு உரிமை ஆர்வலர்கள் வெளியில் சென்றதற்காக மனிதனையும், நாயையும் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…