5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ,1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பிய இந்தியா.!

Published by
murugan

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு பின்பற்றி வருகின்றனர்.
கொரோனாவிற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மலேரியாவிற்கு  கொடுக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனாவுக்கும் கொடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து இந்தியாவில் கொடுக்கபடுகிறது.  இந்த முழுமையாக குணமடையவிட்டாலும்  குறிப்பிட்ட அளவு பலன் தருகிறது.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா இந்தியாவிடம்  இருந்து 48 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டு இருந்த நிலையில் 35.82 லட்சம் மாத்திரைகளை மட்டும் இந்தியா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மன், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், பிரேசில், பூடான்,  போன்ற நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுள்ளன.
இந்நிலையில் 5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், 1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளையும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.
 

Published by
murugan

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

11 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

46 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

2 hours ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago