கொரோனா நிவாரணம் கேட்டு போராட்டம்.! 6 பேர் சுட்டுக்கொலை.!ஆப்கானிஸ்தானில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழப்பு.
5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ,1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பிய இந்தியா.!கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு