ரேபிட் கிட்களை இறக்குமதி செய்ய 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி.!

Published by
மணிகண்டன்

கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் கருவிகளை வாங்குவதற்கு 67 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை இந்தியா தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

தற்போது ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் பரிசோதனை கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என 67 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 5 நிறுவனங்களை இந்தியாவிலும் மற்ற நிறுவனங்களை சீனா, தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவி மூலம் அரை மணிநேரத்தில் நமது உடலில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருக்கிறதா என கண்டறிந்து நோய்த்தொற்று இருக்கிறதா என தெரிந்துவிடும். ஆனால், பி.சி.ஆர் முறைப்படி கொரோனா தொற்று கண்டறிய 2 – 3 நாட்கள் ஆகும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

38 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago