1945 -ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ரஷ்யா, ஜெர்மனியை தோற்கடித்தது. இதன், வெற்றியின் அடையாளமாக வெற்றி விழா கொண்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன. இந்த வெற்றி விழா ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யா செய்த தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வெற்றி விழா கொண்டப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது இந்திய வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனிக்கு எதிரான போரில் இந்திய வீரர்களும் கலந்துகொண்டனர். சுமார் 20 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்த வெற்றி அணிவகுப்பில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க மாஸ்கோ சென்றுள்ளார்.
இந்த அணிவகுப்பில் 75 இந்திய ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் ரஷ்யா உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…