Indian Army Yoga at Ladakh [Image Source : ANI/photo)
யோகாவை ஊக்குவிக்கும் வகையில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 9வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, இன்று காலை லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே இந்திய ராணுவத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, தலைநகர் டெல்லி கண்டோன்மென்ட்டில் யோகாசனம் செய்தார். மேலும், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதும், அமைச்சர் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா மூலம் விழிப்புணர்வு, உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…