Categories: இந்தியா

லடாக்கின் பாங்காங் ஏரியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா.!

Published by
கெளதம்

யோகாவை ஊக்குவிக்கும் வகையில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 9வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, இன்று காலை லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே இந்திய ராணுவத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Indian Army Yoga at Ladakh [Image Source : ANI/photo)

அதே நேரத்தில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, தலைநகர் டெல்லி கண்டோன்மென்ட்டில் யோகாசனம் செய்தார். மேலும், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதும், அமைச்சர் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

Indian Army Yoga at Ladakh [Image Source : ANI/photo)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா மூலம் விழிப்புணர்வு, உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Indian Army Yoga at Ladakh [Image Source : ANI/photo)
Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago