ஈராக்கில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை...!!

ஈராக்கில் உள்ள மௌஸில் நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இந்திய

ஈராக்கில் உள்ள மௌஸில் நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.