ஏர் இந்தியா அக்டோபர் 26 முதல் தனது ஜெர்மனி விமானங்களைத் இயக்கப்போவதாக ட்வீட் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்ட புதிய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 20 முதல் அக்டோபர் 26 வரை ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 26 க்குப் பிறகு விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…